Funny jokes in Tamil | தமிழ் ஜோக்ஸ்:

Funny jokes in Tamil

            அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் சிறந்த தமிழில் ஜோக்(Funny jokes in Tamil) பார்க்க உள்ளோம்.மனிதர்கள் கவலையில், சோகத்தில் இருக்கும் போது சிரிப்பதற்கு கவலைகளை மறந்து சிரிக்க உதவுவது ஜோக்ஸ் (Jokes). அந்த நீங்கள் மற்றவர்களை சிரிக்கவைக்க இந்த பதிவில் சிறந்த Funny jokes in Tamil கொடுத்து உள்ளோம்.

15+ Funny jokes in Tamil | Funny தமிழ் ஜோக்ஸ்:

  1. தீபாவளிக்கும், பொங்கலுக்கும் என்ன வித்தியாசம்?
    தீபாவளிக்கு பொங்கல் சாப்பிடலாம். ஆனால் பொங்கலுக்கு தீபாவளியை சாப்பிட முடியாது.

  2.  Teacher: எறும்பு பெரியதா? யானை பெரியதா?
    Student: அப்படியெல்லாம் சொல்ல முடியாது Sir. பிறந்த தேதி வேணும்ல.

  3. Patient: Doctor என்னை நாய் கடித்து விட்டது.
    Doctor: எந்த இடத்தில் நாய் கடித்தது. 
    Patient: பெருமாள் கோயில் சந்துல.

  4. வெற்றிலையுடன் சேராத பாக்கு எது?
    மைசூர் பாக்கு.

  5. Wife: என்னங்க ஏன் அடிக்கடி சமையல் Room பக்கம் போறீங்க?
    Doctor தன அடிக்கடி Sugar இருக்கனு Check பண்ண சொன்னாரு.

  6. Friend 1: எனக்கு Interview போறது பிடிக்காது டா ?
    Friend 2: ஏன்டா இப்படி சொல்லுற?
    Friend 1: நாலு பெரு திட்டுற மாதிரி நடந்துக்கக்கூடாதுனு எங்க அப்பா அம்மா சொன்னாங்க.

  7. தானத்தில் பெரிய தானம் எது?
    மைதானம்.

  8. Teacher: ஏன்டா நாய் படத்தை வரைந்து விட்டு வாயை மட்டும் வரையாமல் வச்சி இருக்க?
    Student: அது வாய் இல்லாத பிராணி Sir.

  9. Patient: Doctor இவ்வளவு மாத்திரையும் ரெண்டு நாளுல சாப்பிட்டு முடிக்கணும் சொல்லுறீங்க ஏன்?
    Doctor: ரெண்டு நாளுக்கு பிறகு Expire date முடிஞ்சிடும்.

  10. கும்பகர்ணன் மாத கணக்கில் தூங்கினான் அது என்ன காலம்?
    கொசுவே இல்லாத காலம்.

  11. Wife: எதுக்கு spoon பாதிய உடைச்சிங்க.
    Husband: Doctorதான் அரை Spoon மருந்து சாப்பிட சொன்னாங்க.

  12. முள் குத்தினால் ஏன் இரத்தம் வருகிறது?
    இரத்தம் யாரு குத்தனாங்கனு பார்க்க வருது.

  13. ஆறும் ஆறும் சேர்ந்த என்ன வரும்?
    வெள்ளம் வரும்.

  14. தங்க Chain உருவாக்கினால் தங்கம் வரும்.
    வெள்ளி Chain உருக்கினால் வெள்ளி வரும்.
    ஆனால் Cycle chain உருக்கினால் Cycle வருமா?

  15. Hotelல காசு இல்லனு சொன்ன மாவு அட்டா சொல்லுவாங்க ஆனால் Busல காசு இல்லனு சொன்ன bus ஓட்ட சொல்லுவாங்களா?
"பிறர் பொறாமைபட்டும் அளவிற்கு வாழ ஆசையில்லை 
பிறரர் சபிக்காத அளவிற்கு வாழ்ந்தால் போதும்... "